அன்பை பகிர்வோம்,அன்பால் இணைவோம்

13 February 2013

இணையப்பயன்பாட்டில் சிறுவர்களைக் பாதுகாத்திட_(பகுதி 2)

வணக்கம் நண்பர்களே,இன்று கல்வி பயிலும் சிறார்களின் மிக முக்கியமான பொக்கிஷமாக திகழ்வது இணையம் ஆகும். எனினும் சிறுவர்கள் இணையத்தளங்களை பாவிக்கும் போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.

                                    

அவற்றுள் இந்த ஆண்டு வெளியான Max Keylogger எனும் மென்பொருளானது பல விசேட அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது.

Max Keylogger அம்சங்களாவன,

1. அழுத்தப்படும் ஒவ்வொரு Keyஐயும் துல்லியமாக பதிவு செய்தல்.

2. கணணியினுள் உள்நுழைந்த தருணத்திலிருந்து வெளியேறும் வரையான தொழிற்பாடுகளை பதிவு செய்தல்.

3. பேஸ்புக், கூகுள் டோக், யாகூ மெசன்சர் போன்றவற்றினூடு சட்டில் ஈடுபடுவதை பதிவு செய்தல்.

4. பயன்படுத்தும் மின்னஞ்சல் தொடர்பான முழுமையான தகவல்களை சேமித்தல்.

5. பயன்படுத்தும் இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்தல்.

6. தரவிறக்கம் செய்யும் கோப்புக்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளல் போன்றனவாகும்.

தரவிறக்க சுட்டி

2 comments:

  1. இந்த தலைமுறைல இருக்குற குழந்தைகள கண்காணிப்பது என்பது சற்றே கடினமான விஷயமா ஆய்டுச்சு
    குழந்தைகள் இணையம் பயன்படுத்து போது அவங்கள எல்லா நேரமும் கண்காணிக்க முடியாது அதுபோல் நிலைமையில் இந்த மென்பொருள் பெரிதும் பயன்படும்னு நினைக்கிறேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே


    வருகை தாருங்கள்
    சிவாவின் கற்றதும் பெற்றதும்


    ReplyDelete
  2. sir now u r mail not coming me what happened plz reply me sir

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)